வியாழன், 25 நவம்பர், 2010

நலம்் குலவு தமிழினில்....

உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
அலவு இலாதவை அழகு மிகநலம்்
குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.

அலவு இலாதவை - குழப்பமிலாதவை.

This poem praises a writer for his good work.

கருத்துகள் இல்லை: