திங்கள், 8 நவம்பர், 2010

வறுமையோ வந்துற்ற தில்.

எயிறு தொலைந்து மயிரும் குலைந்து
பயறு கடைந்துண்ணும் பாழ்முதுமை வந்தும்
பொறுமை கடைப்பிடியாள் பொக்கை பிளந்தால்
வறுமையோ வந்துற்ற தில்.

கருத்துகள் இல்லை: