செவ்வாய், 15 டிசம்பர், 2020

Corona Singapore Situation

 [Gov.sg அனுப்பிய தகவல்]


*கொவிட்-19: டிசம்பர் 13 நிலவரப்படி*


புதிய உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள்: 0

- சமூகத்தில் இருப்போர்: 0

- ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர்: 0


வெளிநாட்டிலிருந்து வந்தோர்: 7 (அறிகுறிகள் இல்லாதோர்)

- அனைவருக்கும் சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


இன்று பதிவாகிய புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்: 7


*தற்போது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர்: 83*

- மருத்துவமனைகளில்: 21 (தீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை)

- சமூகப் பராமரிப்பு வசதிகளில்: 62


உயிரிழப்பு: 29

மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்

- இதுவரை: 58,208

- இன்று: 11


இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர்: 58,320


Go.gov.sg/moh13dec

தார்மீகம் தமிழ்த்திரிபு ஒப்புமை

 தார்மீகம் என்பது வடசொல் என்று சொல்வர்.

இச்சொல்லில் யாம் சுட்டிக்காட்ட விழைவது என்னவெனில், இச்சொல்லின் கையாளப்பட்ட திரிபு, தமிழ்த் திரிபு விதிகளைப் பின்பற்றியதே.

இவற்றைப் பாருங்கள்:

கரு + மழை -   >   கார்மழை.

கரு + திகை >  கார் + திகை >  கார்த்திகை

( திகை என்பதே பின் திசை என்று திரிந்தது. இது கிழக்கு, இது மேற்கு என்று திகைக்கப்பட்டதே  திசை   தீர்மானப்பட்டது திகை> திசை )

கார்த்திகை > கார்த்திக்.

பரு > பார் > பார்வதி.  மலைமகள்.

மரு >  மார் > மார்பு.  ( உடலை மருவி நிற்கும் உறுப்பு).

வரு என்பது வார் என்று திரியும்.   வாராய் விளி.

தரும இ(க்)கு  அம் என்பது இதன்படியே தார்மீகம் என்று திரிந்தது.

இக்கு என்பது ஒரு சாரியை.  இகு என்று குறைந்து இடைநிலையாய் நின்றது.

இகு அம் > ஈகம் என்று சாரியையின் முதல் நீண்டது எனினும் ஆம்.

ஈதல் என்ற சொல்லே  கு என்ற சாரியையுடன் ஈகம் என்று வந்து  பின் தார்ம ஈகு அம் = தார்மீகம் என்றாயது எனினுமாம்.

தருமத்தால் ஈயப்படுவது அல்லது அதிலிருந்து வரப்பெறுவது.

மரை ஈசன் என்ற புணர்ப்பு மாரீசன் என்று முதல்நீண்டதும் காண்க.


தமிழ்த்திரிபு முறையையே இச்சொல் பின்பற்றியது, பிற சொற்களும் இவ்வாறே.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.






ஞாயிறு, 13 டிசம்பர், 2020

ADMINISTRATOR AND TECHNICAL COORDINATOR:

MRS  B  SHEEBA KUMARAN has assumed position as ADMINISTRATOR for the Blog this day.

She will also edit posts and attend to technology matters.

PARTICULARS:

MRS  B  SHEEBA KUMARAN

Educated at :

Nanyang Technological University:  Master of Education.   (M.Ed).

University of  Queensland:   Bachelor of Information Technology.

Has worked as Network Engineer (ST)

Teacher.


The Blog welcomes Mrs Sheeba Kumaran..