தலைப்பில் கண்ட சொற்களை இன்று சிறிது காண்போம்.
கிழங்கு என்ற சொல்லை ஆய்ந்தால், அது கீழ் என்ற அடிச்சொல்லினின்று பிறந்தது எனற்பாலது நன்கு புலப்படும். கீழ் + அம்+ கு > கிழங்கு என்றாகும். கீழ் என்ற சொல்லில் கீழ் என்பது (கீ) நெடிலில் தொடங்கினாலும், சொல்லாக்கத்தில் நெடிலான கீ, குறிலாகிவிடுகிறது.(கி). இப்படிப் பெயர்ச்சொல் ஆனவுடன் முதலெழுத்து குறிலாகிவிடும் பல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக