வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பலி (பலிகொடுத்தல்)

இன்று பலி என்னும் சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பலி என்னும் சொல்  முன் பரி என்று இருந்து பின்  திரிபு அடைந்து பலி என்றானது என்பது அறியவேண்டும்.   இது இப்போது bali என்று எடுத்தொலி செய்யப்பட்டு அயற்சொல் போல பலுக்கப்படுவதால் அயற்சொல் போல் தோன்றுவதாகிறது.  

இது தலைவெட்டப்பட்டுக் கொல்லப்படுவதைக் குறிக்கிறது.  பரித்தல் எனின் வெட்டப்படுதல்  தொடர்புடைய இடுகை:

ஆடு கோழி முதலியவாய் பலவாகக் காவல்தெய்வத்துக்கு வெட்டப்படுதலாலும் பல் என்னும் அடியிலிருந்தும் இச்சொல் விளக்கப்படலாம். ஆதலின் இது இருபிறப்பி ஆகும்.

 https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_29.html

அறிக மகிழ்க


கருத்துகள் இல்லை: