சனி, 21 அக்டோபர், 2023

சமுத்திரம்

 https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_91.html

முந்நீர்  என்பதும் முத்-  திரை  ( மூன்று நீர்) தான்.   ஒப்பிட்டு அறிந்துகொள்க.

திரை என்பதும் நீர்தான்.

சமுத்திரம் என்பது தமிழ்தான்.   சமஸ்கிருதம் என்பது வெளிமொழி என்பது ஓர் இடுபுனைவு ஆகும்.   வெள்ளைக்காரன் எழுதிவைத்தது.  சமஸ்கிருதம் பயன்படுத்தியவர்கள் முன்னையப் பூசாரிகளான பண்டை இனத்தவர்களே.  வால்மிகியே பூசைமொழியில் முதற்பாவலரும் பெரும்பாவலரும் ஆவார். இலக்கணம் வகுத்தவன் பாணப் புலவன் ஆகிய பாணினி (  பாண்+இன்+ இ).

சமுத்திரம் பற்றிய இதர ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_19.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html

https://sivamaalaa.blogspot.com/2016/02/blog-post_28.html   முந்நீர். - சமுத்திரம்.

தம் மு( த்) திரை > சம் முத் திரை >add அம்

>சமுத்திரம்.

திரம் என்பதில் ஐகாரம் குறுகிற்று. 

திறம் திரம் ஈறானது எனினுமாம். Then define accordingly.


கருத்துகள் இல்லை: