வியாழன், 8 டிசம்பர், 2022

சுமங்கலிப் பூசையும் இராகுகாலப் பூசையும்

 சுமங்கலிப்பூசை என்பது சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு  சிங்கப்பூரில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதை இங்கு அறிமுகப் படுத்தியவர், இலங்கையிலிருந்து வந்து  சிங்கைச் சிவதுர்க்கா ஆலயத்தில் ( முன்னையப் பெயர்:  சிவன் ஆலயம் ) இதனைத் தொடங்கியவர் ஆவார்.  வனஜா அம்மையாரே தம் நண்பர்களுடன் இதில் முதலில் ஈடுபட்டவர்.  இது பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.  அடுத்துவந்த செவ்வாய்க்கிழமையில் இராகுகாலப் பூசை என்ற ஒரு நிகழ்வும் நடைபெற்றது.

16.8.2016ல் நடைபெற்ற  இரு மேற்கண்ட வகைப் பூசைகளிலும் $6672 (வெள்ளிகள்) செலவிடப் பட்டிருக்கலாம்.  இதனினும் கூடுதலாக இருந்திருக்குமே தவிரக் குறைந்திருக்காது.  இது கோவிலுக்குக் கட்டிய தொகையே.  மற்ற அலங்கார வகைகளுக்கும் பூமாலை முதலியவற்றுக்கும் கூடுதல் செலவு ஆகியிருக்கும்.  அவற்றை முன் இடுகைகளில் கண்டுகொள்க.






இந்தப் பழைய பதிவுகளிலிருந்து  அறியப்படுவன.


As you can see, these were unedited and likely to be originals.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: