மரித்தல் எனவொன்றே இல்லையென்றால் இன்பம்

விரித்த புவிவாழ்வில் தெய்வத்தினைக் கூர்ந்து


குறித்த எண்ணங்கள் மாந்தனுக்கே இல்லாகி


வெறித்த தன்மையே விரிதலைக் கோலமே


This was written some years back.