வியாழன், 6 செப்டம்பர், 2012

தாயவட்கோ ஈடொன் றில்லை,



சென்றுவிட்ட தாயுடலைப் புதைத்தல் இன்றி
சீரூட்டிப் பேழைக்குள் கிடத்தித் தானும்
பொன்றுமட்டும் தன்னறைக்குப் பக்கம் வைத்த
புதல்வனுமே தாய்ப்பற்றுக் கெடுத்துக் காட்டாம்.
இன்றெவரும் செய்தற்கோ  உரிய தன்றே
என்றாலும் நெஞ்சகத்துள் பொங்கும் அன்பாம்
மன்றறியக் காட்டியதோர் மகனே என்போம்
மாநிலத்துத் தாயவட்கோ ஈடொன் றில்லை,

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4308306.stm
Twenty years with mother's corpse
By Omar Farooq
BBC News, Hyderabad                     

கருத்துகள் இல்லை: