வெள்ளி, 14 செப்டம்பர், 2012

different views


பற்றாயம் பட்டு மீண்ட
பாழெலி தனக்குக் கண்ணில்
உற்றன அனைத்தும்  ஊறே
உய்த்திடும் பொறியாய்த் தோன்றும்
குற்றமொன்  றறியாக் கொள்கைக்
குரிசிலுக் கெல்லாம் நன்மை
பற்றின வாகும் என்றே
பகர்தலும் வேண்டா மன்றோ!

பற்றாயம் -  எலிப்பொறி, கண்ணில் உற்றன =  கண்ணிற் பட்டவை  ஊறு = துன்பம்  உய்த்தி டும் = ஏற்படுத்தும், 

கருத்துகள் இல்லை: