வெள்ளி, 31 ஜூலை, 2009

munnu > man முன்னுதல் > மன்

மன்னுயிர் என்ற சொல்வழக்கு தமிழ் நூல்களில் பரவாலாக உள்ள ஒன்றாகும். இது humanity என்று பொருடரும் என்றாலும விலங்குகளையும் குறிக்கும். பொதுவாக உலகத்துயிர்கள் என்றும் பொருள் தரும்.

திருக்குறளில் பல இடங்களில் வந்துள்ளது, மணிமேகலையில்:

மன்னுயிர் முதல்வன் மகர வேலையன்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங்கம்பளத்து ..... தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை:29 : 15-17

இச்சொல்லாட்சியைக் காணலாம்.




கருத்துகள் இல்லை: