வியாழன், 10 மார்ச், 2016

கவியை உருக்குலைத்து .......

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும்    மதி


கருத்துகள் இல்லை: