சனி, 14 மார்ச், 2009

புதுமை

கலைகள் அனைத்திலுமே -- வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவையூண் -- எனில்
ஏற்க மறுக்கும் நா உண்டோ?

கருத்துகள் இல்லை: