புதன், 5 நவம்பர், 2008

கவிதையைச் சிதைத்து வந்த வெண்பா...!

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும் மதி.

கருத்துகள் இல்லை: