வெள்ளி, 19 ஜூலை, 2013

TAMIL RAMAYANAS BEFORE KAMBAN continued

continued from previous post

"கீழது நாகர் நாடும் புடையன" என்ற வரியைப் படித்தறிவோம்.

கீழது என்றது, இங்கு மேலது என்பதற்கு முரணாக வந்து அழகு தருகிறது. சரி, மேலது வானமென்றால், கீழது யாது? பாதாளமோ? இல்லை! இராவணன் ஆண்ட இடத்துக்குப் பக்கத்தில் நாக நாடு இருந்தது என்பது கருத்து. கீழது = வானத்தின் கீழ் அருகில் என்று பொருள் படும். புடை = பக்கம் என்று கூறுக. இங்கு "புடையன" என்று தொளிவுறப் பன்மையில் கூறியதால், வானத்து மூவா நகரும் கீழிலங்கிய நாகர் நாடும் பக்கமிருந்தன என்று பொருள். 

தொடரும்.

Also pl  visit :   http://bishyamala.wordpress.com/2013/07/19/baby-girl-names-coined-newly/ and other highlights



கருத்துகள் இல்லை: