வெள்ளி, 2 அக்டோபர், 2009

பெண்னை --- துறந்தார் !

பெண்ணை இகழ்ந்தார்தம் பேதைமை ஒப்பதே
கண்ணை இழந்தார்் கதி.

துறந்தார்க்குத் தொல்லைஒன் றில்லை உலகில்
சிறந்தேம்யாம் என்பார் அவர்!

கருத்துகள் இல்லை: