திங்கள், 4 மே, 2009

poems

வெங்காவைப் பற்றி விளைத்தோம் ஒருபாடல்
வெங்கா விரைந்தார் பதிலோடு --- எம்கண்கள்
கண்ட ஒருநொடியில் கற்பனையில் இன்னொன்று
பண்டுபோல் ஊறிடும் பார்!

கருத்துகள் இல்லை: