போற்றும் திருவுடைய
பொன்னாள்தைப் பொங்கலே
ஆற்றும் செயலனைத்தும் சீர்மிக்கு---
நேற்றினும்
இன்று சிறந்தினி
நாளையும் புத்தொளியால்
நின்று நிலைபெறுக
நேர்.
நேர் - நேர்க; நடைபெறுக. (ஏவல் வினை )
சீர்மிக்கு = சீர் மிகுந்து
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.