மகிமை என்ற சொல்லுக்கு ஆக்கம் கூறிய புலவர் பலர். யாமும் முன் கூறினோம். இப்போது இன்னொன்று கூ றுவோம்.
இச்சொல்லை மக + இம்மை என்று பிரித்துப் பின் இம்மை என்பதை இமை என்று இடைக்குறை ஆக்குக. பின் "மக இமை" என்ப து புணர்க்க, மகிமை ஆகும். .மக என்பதன் ஈ ற்று அகரம் கெடும். கெடவே "மக் + இமை" என்பது மகிமை யாம்.
பொருள்: இம்மையில் மக்களுடையர் ஆதல் மகிமை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
பிறருடன் பகிர்ந்து கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக