அணிந்தனம் என்ற நல்ல தமிழ்ச்சொல். பேச்சுவழக்கில், அணிஞ்சனம் என்று வரும். அதாவது அணிந்துகொண்டேன் என்பது தமிழ்ச்சொல்லின் பொருள். என்ன அணிந்துகொண்டீர் என்றால் மிக்க முதன்மை வாய்ந்த மையை என்று சொல்லவேண்டியது தெளிவாகும்.
இனி, அணிஞ்சனம் என்பது ஓரெழுத்துக் குறைத்தால், அஞ்சனம் ஆகிறது. இது மையழகு ஒப்பனை என்று சொல்லவேண்டாத நிலையில் மையழகுக்குப் பெயராய் வந்துவிட்டது.
இப்படிச் சொல்லமைப்பதும் ஒரு தந்திரம்தான் என்பதில் ஐயமில்லை.
அறிக் மகிழ்க
மெய்ப்பு பின்.
பகிர்வுரிமை வழங்கப்படுகிறது/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக