இத் திருப்பெயரை இப்போது ஆய்வு செய்வோம்.
மாடுகளை விரும்பி அவைகட்கு உதவி அருள் புரிந்தவன் கோவிந்தன். கோ என்பது பொதுவாக மாடுகளைக் குறிக்கும் சொல். இதற்குப் பிற பொருளும் உண்டு.
கோவிழைந்தான் என்பது (கோவி(ழை)ந்தான் என்று)> கோவிந்தான் என்று இடைக்குறைந்து, கோவிந்தன் என்று குறுகிற்று என்பது பொருத்தமான விளக்கம் ஆகும். ழை என்ற ஓரெழுத்துக் குறைந்த இடைக்குறைச் சொல்.. வட வழக்கில் ன் என்ற மெய்யும் விடப்பட்டது. அன் விகுதி அங்கு இல்லை.
இவ்வாறு குறுக்க, கோவிந்தன் என்ற சொல் பிறந்து, கோவிந்த் ஆனது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக