செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மாலை செய்து போடுவதால் எதுவும் நடைபெறாதோ?

 பூக்களை மாலைகளாகக் கட்டி ஒரு சிலைக்கு அணிவித்தால் கடவுளைக் கண்டுவிட முடியாது என்று ஒரு நபர் கூறும் ஒரு காணொளியைப் பார்த்தேம். உம் நுகரறிவின்படி நீர் கூறுவது சரிதான். அது எமக்குச்  சரியன்று. இப்படிப் பூவணிவித்து யாம் அறிந்துகொண்டது வேறு.  கடவுள், தொழுகை எனத் தொடங்கி மனிதகுலத்தில் அறியப்படும் பலவற்றிலும்  ஒருவனுக்குச் சித்திப்பது இன்னொருவனுக்கு வெற்றிபெறாது. இதில் ஒரு வெற்றியும் பெறாமல் நீர் இருக்கவேண்டும் என்பது உமக்கு விதியானால்,  யாம் ஏன் அதை உமக்குத் தெரிவிக்கவேண்டும். நீர் இதைக் கண்டுகொள்ளவேண்டாம்.

எமக்கு உறுப்பினர்கள் தேவையில்லை. யாம் ஒரு மத நிறுவனர் அல்ல.

கருத்துகள் இல்லை: