செவ்வாய், 6 ஜனவரி, 2015

சவரி மலைப்பற்றில்

சவரி மலைப்பற்றில் சாய்விலா நிற்பில்
கவரும் இசைபாடிக் கல்முள்ளைப் பாரா
தவர்களுடன் சென்றேன்; அமைந்தேன் அடிமலையில்;
என்னே அவரார்வம்; இன்னேவந்  துற்றேன்;
அனைத்தையும் நல்கும் இறைவா அருள்செய் -  
இனிப்பா பலபுனைய ஈண்டு.

1 கருத்து:

Arabutamilvoice சொன்னது…

Your post is thought-provoking and well-written. Thanks for sharing your perspective