Pages

வெள்ளி, 3 நவம்பர், 2017

இலடாக்கில் வானூர்தி ஓடுபாதைகள்.

சீன அரசு அதன் -நிலப்பகுதியில் ஒழுங்கான ஓடுபாதைகளை அமைத்துத்
தன் கடமைகளை முறையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய அரசு வெகுகாலமாக இதில் ஒழுங்கான கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. பனிபடர் நிலப்பகுதியான இலடாக்கில்
கவனிப்பின்றி வேலைகள் கிடக்கின்றன. படைவீரர்களைப் பனிப்பாறைகள் அடர்பகுதியில் கிடத்திவிட்டுக் குளிரில் வாடச்செய்துள்ளனர்.  மோடியின் அரசு பதவியேற்ற பின்புதான் இப்போது மீண்டும் இப்பகுதி அரசின் கவனித்தில் வரத் தொடங்கியுள்ளது.

படைவீரர்களை அதிகம் தண்டிக்காமல் வசதிகள் செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. அதை மோடியே நன்'கு நிறைவுசெய்கிறார்.

அதைப்பற்றிய ஒரு துணுக்குச் செய்தி இங்கே உள்ளது.  யாம் படித்துச் சுவைத்தோம்.  நீங்களும்:.......

http://indiatoday.intoday.in/story/doklam-indian-air-force-ladakh-airfields/1/1082130.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.