Pages

ஞாயிறு, 23 ஜூன், 2024

முகரை என்ற சொல். எவ்வாறு உண்டானது?

 இந்தக்கதையை விரிவாக இல்லாமல் சுருங்க அறிவோம்.

மு  -  முன்பக்கம்.

கு  -  சேர்ந்திருப்பது.   சென்னைக்கு, மதுரைக்கு என்பவற்றில் வரும் கு என்னும் மரம்வாழ் மாமுன் காலத்துச் சொல். இன்று உருபாகவும் சேவை செய்கிறது.

அரு -  பக்கத்தில்.   இது அருகு என்பதன் அடிச்சொல்.

ஐ   -  என்பது மேல் என்று பொருள்தரும் சிவனின் முன் காலச் சொல்.

மு+ கு+ அரு+ ஐ >   முகரை.

முகம் எனின்  மு கு அம்.

அம் என்பது அமைந்துள்ள உறுப்பு என்பது.

இதன் காலத்தை பரஞ்சோதி முனிவர் நிட்டையில் அமர்ந்து யோகமுத்திரை இட்டுச் சிந்தித்து அறிந்துகொண்டார்.

நிட்டை என்பது நீடு(தல்) என்ற வினை, ஐ விகுதி பெற்றுக் குறுகிய சொல்.

நீடு > நிட்டை  (நீடு+ ஐ)

தோண்டு+ ஐ > தொண்டை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.