Pages

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

பண்டாரம் சொற்புனைவு

 பண்டாரம் என்பது பண்டு (,முற்காலம்) என்பதனோடு தொடர்புடையதாய்க் கருதப் பட்டதுண்டு. பண்டிதம் என்பதும் அதன் தொடர்புடையாதாய்ச் சிலர் கொள்வர்.

பண் + தரு+ அம் >.  ~ ( பண் தருவோன்) இதன் பொருளும்  இச்சொல்லின் பகவுகளும் ஆகும்.  இச் சொல் சரியாய்ப் புரிந்து கொள்ளப் படவில்லை.

தரு அம் > தாரம் என்றாகும். ண்+ தா என்ற எழுத்துக்களால் "டா" வந்துவிடும். 

இது ஒரு சாதியன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.