இந்தச் சொல்லை இன்று பார்ப்போம்.
செட்டியார்கள் என்போர், வணிகத்தின் மூலம் அரசனிடம் மிக்க மதிப்பு பெற்றவர்கள் ஆயினர். குடிமக்களில் மிக்கச் சிறப்புடையோர் செட்டியார்கள்.
சிறப்பு என்ற சொல்லில் உள்ள சிற என்ற சொல்லிலிருந்தே அவர்களுக்குப் பெயர் அமைந்திருக்கலாம். சிறப்புற்றார் >சிறற்றார்> சிறஷ்டார் என்று வடமாநிலங்களில் பெயர் உண்டாகிற்று/
ஆனால் எட்டிப்பூ அணிவித்து உயர்த்தப்பெற்றதால், எட்டி> செட்டி என்று உண்டானது என்பது தேவநேயப்பாவாணர் ஆய்வு
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிவுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.