Pages

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

கள்ளக் கடிதம் வந்தது.....

2015 தேதி இட்ட கடிதமொன்று இப்போது தான்
மின்னஞ்சலில் வந்து கிடைத்துள்ளது.  எழுதியவர்
சொல்லாய்வு இலக்கியம் முதலியவற்றில்
எம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத்
தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலெதுவும் எழுதவில்லை.இவர்
யாரென்று தெரியவில்லை. 

இவர் வேண்டுமானால் இங்கு ஓர் உறுப்பினர்
ஆகி இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டு
தாம் ஓர் இயந்திர மனிதரல்லர் என்று உறுதி
செய்ததன்பின் ,  மீண்டும் எமக்கு மடல்
வரையும்படி யாமே  அழைப்போம்.

இது கள்ளப் பரவுமென்பொருளால் அனுப்பப்
பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.