Pages

வெள்ளி, 15 டிசம்பர், 2017

அழிந்த சிவஞானபோத உரைகள் பாடல் 1.2 மற்றும் 10.2

சிவஞான போதத்திற்கு யாமெழுதிய உரையில் 1,  2 -ம் பாடல்களுக்கானவை அழிந்தன. இறுதிப்பாடலுக்கான இரண்டாம்பகுதியும் அழிந்தது. இவை கள்ள மென்பொருள்களால் அழிவுண்டன. வெளியாரால் மறைவாக அனுப்பப்பட்டவை இவை.

2008 முதல் 2014 வரை எழுதிய வேறு கவிதைகள் இடுகைகளும் அழிந்தன.

இவை  ஆயிரத்துக்கு மேற்பட்டவை. 

இவற்றுள் எவையேனும் உங்களிடம்இருந்தால் அனுப்பி உதவுவீர்களானால் நன்றியுடையேன்.

இவை சேமித்து வைக்கப்பட்டிருந்த கணினிகளும் செயலிழந்துவிட்டன.

2015, அதன் பின் உள்ளவை பாதிக்கப்படவில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.