Pages

வெள்ளி, 28 அக்டோபர், 2016

சுரர் என்போர் அறிவின் ஊற்றுக்கள்.

http://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_22.html

நீரகத்துத் தோன்றிய சூறாவளியை நீரின் அமைப்பாகவும் (அம்ஸம்)  கடலாகவும் விண்ணாகவும் இலங்கும்  கண்ணன்
அடக்கினான். நீரக சூறா என்பதே நரகாசூறா > நரகாசுரா என்றானதை மேற்கண்ட இடுகையில் விளக்கி யிருந்தோம்.
.

இதில் வரும் அசுரன் என்ற  சொல் பிறழ்பிரிப்பு.
நல்லோர் என்று பொருள்படும் சுரன் என்பது  வேறு. அதன்
எதிர்ச்சொல் அசுரன்

இதனை அடுத்து விளக்குவோம்,

சுரர் என்போர்  அறிவின் ஊற்றுக்கள்.   அவர்களிடமிருந்து  அறிவு சுரந்து
மனித குலத்துக்குப் பயன்படுகிறது.    சுரர் அல்லாதோர்  அசுரர் ஆவர். ( which means "A  non-Sura or non-Suran  is Asuran:  suran - antonym : Asuran) 
ஆரிய என்ற சொல்லும்  அறிவாளிகள் என்றே பொருள் பட்டதுபோல்
இதுவும் அங்ஙனம் ( likewise )  அமைந்தது.

சொல் அமைப்பைப் பின் விரித்துரைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.