Pages

திங்கள், 16 நவம்பர், 2015

சக்கிலியன் II

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_15.html

மேற்கண்ட  (முன்) இடுகையிலிருந்து தொடர்கிறோம். ]

நாளடைவில்  சக்கு என்பது சக்கு  நீராட்டுதலைக் குறித்தது  ஆகுபெயர்.

சக்கிலியர் அரசாண்டதாகவும் கதை இருக்கிறது.  அவர்களில் ஒருவர்  3 மணி நேரமே  கொலு வீற்றிருந்தார் என்றும் பின் பதவி  துறந்தார் என்றும் கூறுவர்.

  இவர்கள் சாக்கிய முனியைப் பின்பற்றினர் என்றும்  ஆகையினால் இப்பெயர் பெற்றனர்  என்றும் கூறுகின்றனர்.
சாக்கியர்  >  சாக்கிலியர் >   சக்கிலியர்  என்று வந்தது  என்பர் போலும்.
இங்ஙனம் முடிவு  செய்வதாயின் சக்கிலி   என்பது முழுச்சொல்லின் திரிபு  என்றும்  இலி  என்பது  பின்னொட்டு அன்று என்றும்  கொள்ளவேண்டும்,

அவர்கள் தொழில் எப்போது  மேற்கொண்டனர் என்ற கேள்வியும் உள்ளது.

Errors occurred and we could not continue.  Shall develop later. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.